Wednesday, 29 February 2012

பதினாறு வகைச் செல்வங்கள் !

'பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க'
என திருமணங்களில் பல பெரியவர்கள் வாழ்த்துகிறார்கள்.

அவை இவை தான்.

கல்வி, மக்கள், வன்மை, இன்பம், தொழில், சுற்றம், கொடை, செல்வம், திருமணம், அருள், புகழ், செல்வாக்கு, வீடு, சுகம், கலை, ஆரோக்கியம்.

No comments:

Post a Comment