செட்டிநாட்டில் உண்பதற்குப் பயன்படுத்தப் பெறும் தட்டுக்கு வட்டி என்று பெயர். வட்டியில் சோறு சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள் நகரத்தார்.
“ போட்ட முதலில் பணத்தை எடுத்தால் தொழிலைப் பாதிக்கும் எனவே முதலைச் சாப்பிடுவது தவறு : வட்டியில் சாப்பிட்டால்தான் நல்லது ”
என்ற கருத்தை விளக்கும் இந்தச் சொல்லாட்சி, எந்தக் தொழில் செய்தாலும் பொருந்தக் கூடிய வாழ்க்கைப் பாடமாகும்.
“ போட்ட முதலில் பணத்தை எடுத்தால் தொழிலைப் பாதிக்கும் எனவே முதலைச் சாப்பிடுவது தவறு : வட்டியில் சாப்பிட்டால்தான் நல்லது ”
என்ற கருத்தை விளக்கும் இந்தச் சொல்லாட்சி, எந்தக் தொழில் செய்தாலும் பொருந்தக் கூடிய வாழ்க்கைப் பாடமாகும்.
No comments:
Post a Comment